தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும்,ஒருவர் மற்றவரைச்சார்ந்து நிற்பதிலும், இறை நம்பிக்கையாளர்கள் ஒரே உடலைப் போன்றவர்கள்.அந்த உடலில்
ஓர் உறுப்புக்கு நோய் கண்டு விட்டால்,அதனால் மற்ற உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றன. அவ்வாறே ஒரு இறை நம்பிக்கையாளன் , பிற இறை நம்பிக்கையாளரின் துயரில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். . நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்
No comments:
Post a Comment