Wednesday, August 4, 2010

சந்தேகம் மற்றும் புறம்

நம்பிக்கையளர்களே! அநேகமாக சந்தேகத்திலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாக சில சந்தேகங்கள் பாவமானவைகளாக உள்ளன. எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக்கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவெரையும் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது தனது சகோதரனுடைய மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! [புறம் பேசுவதும் அவ்வறே,இவ்விஷயங்களில்] அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் [பாவத்திலிருந்து] விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கிறான். அல்குர் ஆன்,49:12

No comments:

Post a Comment